"Submit to God, Resist the devil, and Overcome"

Submit to God. Resist the devil and he will flee from you. James 4:7.

This is a powerful verse teaching us how to cast the devil out of our difficult situations. First, we need to submit ourselves to God. This means humbly surrendering ourselves, our desires, our plans, and our strength to God. It is no longer I, but Christ who lives within me and fights for me. Secondly, resist the devil. When we submit ourselves to God, He will take complete control over us and start fighting the battle for us. Thirdly, the devil will flee; When God within us fights the battle, the devil cannot stay and will have to flee from us. God will teach, train, and guide us on how to fight when we surrender ourselves to Him. In the same way, Joshua brought down the walls of Jericho by submitting himself to God and following God-given strategies. Deuteronomy 28:7 says, "The Lord will cause your enemies who rise against you to be defeated before your face; they shall come out against you one way and flee before you seven ways."

தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்க ள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். யாக்கோபு 4:7.

நம்முடைய கடினமான சூழ்நிலைகளிலிருந்து பிசாசை எவ்வாறு வெளியேற்றுவது என்பதைக் கற்பிக்கும் ஒரு சக்திவாய்ந்த வசனம் இது. முதலாவதாக, நாம் தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். நம்மையும், நமது ஆசைகளையும், நமது திட்டங்களையும், நமது பலத்தையும் தேவனிடம் பணிவுடன் ஒப்படைப்பது இதன் பொருள். இனி நான் அல்ல, எனக்குள் வாழும் கிறிஸ்துவே எனக்காக போராடுகிறார். இரண்டாவதாக, பிசாசை எதிர்த்து நில்லுங்கள். நாம் தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, அவர் நம்மை முழுமையாக கட்டுப்படுத்தி, நமக்காக போரிட ஆரம்பிப்பார். மூன்றாவதாக, பிசாசு ஓடிப்போவான். நமக்குள் இருக்கும் தேவன் யுத்தம் செய்யும்போது, பிசாசு நம்மை விட்டு ஓடிப்போக வேண்டியிருக்கும். நாம் அவரிடம் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது எவ்வாறு போராட வேண்டும் என்பதை தேவன் நமக்குக் கற்பிப்பார், பயிற்றுவிப்பார், வழிநடத்துவார். அவ்வாறே, யோசுவா தேவனுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து, தேவன் கொடுத்த உத்திகளைப் பின்பற்றி எரிகோவின் சுவர்களை வீழ்த்தினார். உபாகமம் 28:7 சொல்லுகிறது, "உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்."

 

Comments

Post a Comment

Search This Blog

Popular posts from this blog

"Fear Not, God Is with You"

"Arrival of King Jesus"

"How can we experience the Peace of God"

"God is Our Strong Tower"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 092 - Live Wisely, Reap Blessings"

"Give thanks to the Lord"